க.பொ.த சா.த மாணவர்களுக்கு ஆங்கில பாடத்திற்கான வலுவூட்டற் வகுப்புகள் பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரினால் நடாத்தப்பட்டதுடன், க.பொ.த சா.த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் கணித பாடத்தில் 40 புள்ளிகளுக்கு குறைவாக பெற்ற மாணவர்களின் அடைவ மட்டத்தை அதிகரிக்கும் முகமாக வலுவூட்டற் வகுப்புகள் பழைய மாணவர் மன்றத்தின் அனுசரனையுடன் இரு ஆசிரியர்களைக் கொண்டு நடாத்தப்பட்டது.

